தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாகை, திருவாரூர் தபால் நிலையங்களில் நாளை பரிவர்த்தனைகள் இல்லா நாள்

 

நாகப்பட்டினம், ஆக 1: நாகப்பட்டினம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் ஹரிகிருஷ்ணன் வௌியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தபால் துறையின் மென்பொருள் வரும் 4ம் தேதி முதல் தரம் உயர்த்தப்பட உள்ளது. இந்த புதிய தரம் உயர்த்தப்பட்ட மென்பொருளில் கியூஆர் மூலம் பணம் செலுத்தும் வசதி உள்பட பல்வேறு வசதிகள் அறிமுகம் செய்யபடவுள்ளது. புதிய மென்பொருள் பயன்பாடு எந்தவித சிரமமும் இன்றி செயல்படுத்த நாளை பரிவர்த்தனைகள் இல்லா நாளாக அறிவிககப்பட்டுள்ளது.

இதனால் நாகப்பட்டினம், திருவாரூர் தலைமை தபால் அலுவலகங்கள், காரைக்கால் NDT மற்றும் இந்த தலைமை அலுவலகங்களுக்கு உட்பட்ட அனைத்து துணை மற்றும் கிளை தபால் அலுவலகங்களில் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்குகளில் முதலீடு செய்வது மற்றும் கணக்கில் இருந்து பணம் எடுப்பது ஆகிய சேவைகளை பெற முடியாது. மேலும் பதிவு தபால், விரைவு தபால் மற்றும் காப்பீட்டுபிரிமியம், பார்சல் அனுப்புவது, தொகை செலுத்துதல் போன்ற சேவைகளும் பெற இயலாது. எனவே வாடிக்கையாளர்கள் தங்களது தபால் பரிவர்த்தனையை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

Related News