தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

காரைக்காலில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 2 குடும்பத்திற்கு உதவித்தொகை

 

காரைக்கால், ஜூலை 26: காரைக்கால் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட தருமபுரம் வடக்கு தெருவில் உள்ள விக்னேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வீடு திடீரென தீ விபத்துக்குள்ளானது. தீ விபத்தால் வீடு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதனை தொடர்ந்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் வருவாய்த்துறை மூலம் அந்த குடும்பத்திற்கு தலா ரூ.20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கினார். இந்நிகழ்வில் துணை வட்டாட்சியர் அரவிந்தன், வருவாய் ஆய்வாளர் கமலஹாசன் மற்றும் துறை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.