தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பனம் பெற்றுக்கொண்டு வீடுகட்டி தராததால் முதியவர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

மயிலாடுதுறை, செப். 30: மயிலாடுதுறையில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் வீடு கட்ட பயனாளியிடம் ரூ.1,40,000, பெற்ற ஓவர்சியர். இதுவரை வீடு கட்டி தராததால் மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, அரசிலங்காடு தெற்கு தெருவில் வசிப்பவர் சம்பந்தம். இவருக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு வீடு கட்ட உத்திரவிட்டுள்ளது. ஆனால் ஓவர்சியர் சிதம்பரநாதன் (S/o மஞ்சு கொத்தனார் ) என்பவர் சம்பந்தத்திடம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பணத்தை பெற்று கொண்டு இதுவரை வீடு கட்டியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த சம்பந்தம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த சம்பந்தம் நேற்று நடைபெற்ற மக்கள் குறை கேட்கும் நாளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த அவர் கலெக்டர்அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அங்க வந்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மனு கொடுக்க அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரப்பரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement