தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யத்தில் மாமன்னர் மருது பாண்டியர், பசும்பொன் தேவர் குருபூஜை விழா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

 

Advertisement

வேதாரண்யம், அக்.29: வேதாரண்யத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் 118 வது குருபூஜை விழா முன்னிட்டு வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரில் திருவுருவ படங்கள்வைக்கப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சிக்கு கருப்பம்புலம் தொழிலதிபர் பி.வி.கே பிரபுதலைமை வகித்து, மாமன்னர் மருது பாண்டியர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவிமரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில், மாது, நாகராஜன் மாரியப்பன் திருநாவுக்கரசு லட்சுமணன் ஹரி, உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News