தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100% பணிகளை நிறைவு செய்த அலுவலர்களுக்கு பரிசு: தொடர்மழையால் கடலில் கலக்க உப்பனாற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்

தரங்கம்பாடி, நவ. 27: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்ததால் மழை நீர் உப்பனாற்றின் வழியாக கடலில் கலக்க கரை புரண்டு ஓடுகிறது. தரங்கம்பாடி பகுதியில் வீரசோழன் ஆற்றில் இருந்து உபரிநீர் அனந்தமங்கலம் தடுப்பணையில் இருந்து உப்பனாற்றின் வழியாக கடலில் கலக்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் துவக்கத்தில் பலத்த மழையும் அதைத்தொடர்ந்து சில நாட்கள் வெயில் அடிப்பதும், மழை பெய்வதுமாக இருந்து வந்தது. கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்ததன் காரணமாக அதிக அளவில் மழை நீர் ஆற்றில் கலந்து கடலில் கலப்பதற்கக உப்பனாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.

Advertisement

Advertisement

Related News