தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகக்குடையான் ஊராட்சியில் மழைநீர் வடியாததால் 100 ஏக்கர் நெற்பயிர் அழுகல்

வேதாரண்யம், நவ. 26: வேதாரண்யம் தாலுகா நாகக்குடையான் ஊராட்சி மானாவரி சாகுபடி பகுதியாகும். இந்த பகுதியில் மழை பெய்தால் மட்டுமே ஒரு போக சாகுபடி செய்ய முடியும். இந்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக நாகக்குடையான் ஈரவாய்க்கால் பகுதியில் சுமார் 100 ஏக்கர் மழை நீர் சூழ்ந்து வடியாமல் நிற்கிறது. இதன் ்காரணமாக இளம் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Advertisement

இவ்வாறு அந்தப் பகுதியில் கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக மழைநீர் தேங்கியதால் தற்போது இளம் நெற்பயிர்கள் வேர் அழுகி முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. உடனடியாக வேளாண்மை துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News