தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆனந்தகூத்தன் அரசு நடுநிலைப் பள்ளியில் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் மாணவர்களின் கற்றல் திறன் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆய்வு

கொள்ளிடம், அக்.26: மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே ஆனந்த கூத்தன் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் உள்ள உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தை வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார்.இதில் தலைமை ஆசிரியை வெற்றிச்செல்வி, ஆசிரியர்கள் ரவிச்சந்திரன், அஜிதா, ஆய்வக பயிற்றுநர் சுதந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி கூறுகையில், உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் மூலம் 6 முதல் 8 ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் ஆங்கில புலமை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

Advertisement

கல்வியால் தான் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கத்தில் தமிழக முதலமைச்சர் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியில் இந்தியாவிலயே முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தை சரளமாக கற்பதன் மூலம் எதிர்காலத்தில் மாணவர்கள் உலக அளவில் அறிவியல் தொழில் நுட்பத்தில் முதன்மை இடம் பெற இந்த ஆய்வகம் பயன்பெறும். கொள்ளிடம் ஒன்றியத்தில் இத்தொழில் நுட்பத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

 

Advertisement