தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சௌந்திரராஜபெருமாள் கோயிலில் ரூ.16 லட்சம் செலவில் நிழற்குடை

 

Advertisement

நாகப்பட்டினம், செப்.22: நாகப்பட்டினத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயில் 108 திவ்யதேசங்களில் 19வது திவ்யதேசமாகும். திரு மங்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற தலம் ஆகும். நான்கு யுகங்களிலும் வழிப்பட்ட தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயணமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தலம்.

ஆதிசேஷன் வழி பட்டதால்தான் நாகன்பட்டினம் என்றிருந்து பின்னர் நாகப்பட்டினமாக மருவியதாக புராணம் கூறுகிறது. திராதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த தலம். துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவ மிருந்த தலம். இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற நாகப்பட்டினம் சௌந்திரராஜபெருமாள் கோயிலுக்கு வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் ஏராளமான வந்து செல்கின்றனர். அதிலும், புராட்டாசி மாதங்களில் சௌந்திரராஜபெருமாள் கோயிலில் கூட்டம் அதிமாக காணப்படும். இவ்வாறு, வருகை தரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்வதால் நிழற்குடை அமைக்க திட்டமிடப்பட்டது.

Advertisement

Related News