தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இயற்கை வேளாண் குறித்து விழிப்புணர்வு கூட்டம் இயற்கை விவசாயிகளுக்கு ரூ.5.85 லட்சம் கடன் உதவி

 

Advertisement

நாகப்பட்டினம், செப்.22: நாகபட்டினத்தில் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு கூட்டம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் நடைபெற்றது. பயிர் சாகுபடி முறைகளில் மண் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 200 விவசாயிகள் இதில் கலந்து கொண்டு, நிபுணர்களுடன் கலந்தாலோசனை நடத்தினர். பல்வேறு பயிர் சாகுபடி குறித்தும் நோய்கள் நிலச் சத்து குறைபாடு மற்றும் பகுதி சார்ந்த சாகுபடி சவால்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. 6 இயற்கை விவசாயிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய கடன் திட்டமான ஹரித் கிரந்தி மூலம் மொத்தம் ரூ.5.85 லட்சம் சீர்காழி மற்றும் தோப்புத்துறை கிளை மூலம் வழங்கப்பட்டது.

Advertisement

Related News