தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடம் அருகே புத்தூர் மந்தகரை சாலையை மேம்படுத்த வேண்டும்

 

Advertisement

கொள்ளிடம், ஆக. 19: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புத்தூர் மந்தகரை சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தாமல் இருந்து வந்தது. மழைக்காலங்களில் சாலையில் இருந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமல் இருந்து வந்த நிலையில், இந்த சாலையை மேம்படுத்த கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சாலை மேம்படுத்துவதற்கு முதற்கட்டமாக கருங்கல் ஜல்லிகள் போடப்பட்டு சரி செய்யப்பட்டது. ஆனால் தொடர்ந்து பணிகள் நடைபெறாமல் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் புரட்டப்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. நடந்து செல்பவர்கள் ஜல்லி கற்களில் தடுக்கி கீழே விழும் நிலை நிலவி வருகிறது. சைக்கிள் மற்றும் பைக் போன்ற இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

 

Advertisement