தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காரைக்காலில் இருந்து 400 சாராய பாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

 

Advertisement

மயிலாடுதுறை, ஆக. 19: சட்ட விரோதமாக காரைக்கால் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பாண்டிச்சேரி சாராயம் கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மயிலாடுதுறையில் நேற்று அதிகாலை பெரம்பூர் காவல் சரகம், கொடிவிளாகம் அருகே மயிலாடுதுறை உட்கோட்ட தனிப்படையினர் மதுவிலக்கு தொடர்பாக வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பனங்குடி காலனி தெருவை சேர்ந்த செல்லதுரை மகன் எழிலரசன்(25) என்பவர் காரைக்கால் பகுதியில் இருந்து பைக்கில் பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை கடத்தி வந்துள்ளார். வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தனிப்படை போலீசாரை கண்டதும் தப்பிக்க முயற்சித்த நபரை போலீசார் பிடித்து சோதனையிட்ட போது, 180 மி.லி. அளவுள்ள பாண்டிச்சேரி சாராயம் உள்ளடங்கிய 400 பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

Advertisement

Related News