தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மோடியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல்

நாகப்பட்டினம், ஆக. 12: ராகுல்காந்தியை கைது செய்த பிரதமர் மோடியை கண்டித்து நாகூர் புதிய பஸ்ஸ்டாண்டில் சாலை மறியல் போராட்டம் செய்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமை வகித்தார். மாநில செயலாளர் நெளஷாத் முன்னிலை வசித்தார். இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து போராட்டம் நடத்திய ராகுல் காந்தியை விடுதலை செய்ய வேண்டும். ராகுல்காந்தியை கைது செய்த பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி நாகூர் புதிய பஸ்ஸ்டாண்ட் எதிரே நாகப்பட்டினம் நாகூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போரட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நாகூர் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் 15 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.