தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கீழ்வேளூரில் மீண்டும் மழை

 

Advertisement

கீழ்வேளூர், டிச. 10: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த மழையால் கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையினால் சம்பாதாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. கீழ்வேளூர் ஆனைமங்கலம் கிள்ளுக்குடி சாட்டியக்குடி, ஒக்கூர், ராதாமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை காக்கழனி, வெண்மணி, தேவூர், வலிவலம், கொடியலத்தூர் ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. தற்போது நீரை வடிய விட்டு உரம், பூச்சி மருந்து தெளிக்காலாம் என்ற நிலையில் மீண்டும் மழை பெய்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

Advertisement

Related News