தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செம்பனார்கோயில் பகுதி கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள் அமோக விற்பனை

 

Advertisement

செம்பனார்கோயில், டிச.6: செம்பனார்கோயில் பகுதி கடைகளில் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி டிசம்பர் மாதம் பிறந்ததுமே கிறிஸ்தவர்கள் தங்களின் வீடுகளில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம்.

இயேசு பிறந்த போது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தை பின்பற்றி கிழக்கிந்திய ஞானிகள் சிலர் அவரை வணங்கச் சென்றனர். அந்த ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது ஸ்டார்கள் இடம் பெறுகின்றன என்றும், இயேசு கிறிஸ்து அவதரித்ததையும் உலகிற்கு உணர்த்த ஒரு பிரகாசமான ஒளியாக நட்சத்திரம் தோன்றியது என்பதும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன் அடிப்படையில் 16ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டங்களின் போது ஸ்டார்களைக் கொண்டு அலங்கரித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement