தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தேர்வு

கொள்ளிடம், செப். 3: கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்டத்திலேயே முதலிடம் பெற்று வெற்றி பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி நேற்று நடைபெற்றது. அனைத்து கல்லூரி மாணவர்களுடன் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு விளையாடினர். இதில் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் இடத்தில் வெற்றி பெற்றனர்.

Advertisement

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இறுதி விளையாட்டு போட்டியில் மயிலாடுதுறை சாய் விளையாட்டுக் கழக அணியும், புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரி அணியும் கலந்துகொண்டுவிளையாடின. இதில் புத்தூர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களே வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டனர். தற்போது நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியில் மாவட்டத்தில் முதலிடத்தில் வெற்றி பெற்று மாநில அளவில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புத்தூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்களை கல்லூரி முதல்வர் சசிகுமார், உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் ,மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் மாணவர்கள் பெரிதும் பாராட்டினர்.

Advertisement

Related News