தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூறைநாடு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்

 

Advertisement

மயிலாடுதுறை, டிச.2: மயிலாடுதுறை கூறைநாடு நகராட்சி கிட்டப்பா மேல்நிலை பள்ளியில் மழைநீர் தேங்கி உள்ளதால் பள்ளிக்கு விடுமுறை அளித்து மழை நீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகம் தீவிர பணியில் இறங்கி உள்ளது. மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் அமைந்துள்ளது நகராட்சி கிட்டப்பா மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 3 தினங்களாக டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறையில் கன மழை பெய்தது. இதனால்ம பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி உள்ளது. நகராட்சி கிட்டப்பா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குளம்போல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி நேற்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News