தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் நகராட்சியில் 2 இடங்களில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம்

வேதாரண்யம், செப்.2: வேதாரண்யம் ஆறுகாட்டு துறை, மணியன்தீவுஆகிய பகுதிகளில் ரூ.38 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் புகழேந்தி தலைமை விகித்து கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சித்ரா, சோனியா நகர பணி மேற் பார்வையாளர் குமரன், நகர மன்ற உறுப்பினர் இமயா முருகன், கிராம பஞ்சாயத்து ராஜேந்திரன். பூமி தாசன் உள்ளிட்ட மீனவகிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். ஆறுகாட்டு துறையில் ரூ.18 லட்சத்திலும், மணியன்தீவில் ரூ.18 லட்சத்திலும் அங்கன் வாடி கட்டிடம் பணி தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த பணி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு விடப்படும் என நகர மன்ற தலைவர் புகழேந்தி தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Related News