தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீர்காழியில் அறிவியல் கண்காட்சியில் 30 மாணவர்களின் படைப்பு போலீஸ் எஸ் பி தொடங்கி வைத்தார்

 

Advertisement

சீர்காழி, செ.ப்15: சீர்காழி பள்ளியில் அறிவியல் கண்காட்சி மயிலாடுதுறை எஸ் பி தொடங்கி வைத்து பார்வையிட்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் இளம் விஞ்ஞானிகள் கண்காட்சி நடைபெற்றது. மயிலாடுதுறை எஸ் பி ஸ்டாலின் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் அறிவியல் படைப்புகள் இடம்பெற்று இருந்தன சிறப்பான அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களில்தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன், இயக்குனர் பிரவீன் வசந்த் ஜெபேஸ், மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டன முடிவில் பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகரசிங் கூறினார்

Advertisement