தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலகம் அருகே டூவீலர் திருடிய இளைஞர் கைது

 

Advertisement

காரைக்கால், செப். 15: போலகம் அருகே, நள்ளிரவில் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சென்ற வாலிபரை, போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.திரு.பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் குமரன் (பொ), நேற்று முன்தினம் நள்ளிரவு, காரைக்கால் நாகூர் மெயின் சாலை, திரு.பட்டினம் போலகம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது, போலகம் பிப்டிக் திடல் அருகே, சந்தேகத்துக்கிடமான ஒரு நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் அவரை நிறுத்தி விசாரணை செய்த பொழுது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதை தொடர்ந்து, போலீசார் அவரை தொடர்ந்து விசாரணை செய்த பொழுது, நாகப்பட்டினம் மாவட்டம், ஓரத்தூர், தெற்குத் தெருவை சேர்ந்த ஆகாஷ் (19) என்பது தெரிய வந்தது. தள்ளி கொண்டு சென்ற மோட்டார் சைக்கிளுக்கான ஆவணங்களை கேட்ட பொழுது, அவர் திருதிருவென முழித்துள்ளார். எந்தவித ஆவணமும் இல்லாததால், மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், ஆகாசை போலீசார் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர் .

Advertisement