தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

469வது கந்தூரி விழாவை முன்னிட்டு நாகூர் ஆண்டவர் புத்தக வெளியீட்டு விழா

 

Advertisement

நாகப்பட்டினம், அக்.14: நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 469 வது கந்தூரி விழா வரும் நவம்பர் மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து டிசம்பர் மாதம் 1ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் விழா நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி அபுல்பதஹ் கிழக்காசியாவின் பேரொளி என்ற நாகூர் ஆண்டவர் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை எழுதி இருந்தார். இந்த புத்தக வெளியீட்டு விழா நேற்று நாகூர் ஆண்டவர் தர்கா அலுவலகத்தில் நடந்தது. முதல் பிரதியை தர்கா பரம்பரை டிரஸ்டியும் ஆலோசனை குழு தலைவருமான கலிபாசாஹிப் பெற்றுக் கொண்டார். புத்தக எழுத்தாளர் அபுல் பதஹ் சாகிப்பிற்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டிகள் காஜிஷேக்ஹசன் சாகிப், ஹாஜி செய்யது ஹாஜா மொய்னுதீன் சாஹிப், முஹம்மது பாக்கர் சாகிப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement