தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொள்ளிடத்தில் மாயமான சிறுமியை 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

 

Advertisement

கொள்ளிடம், அக்.14: கொள்ளிடத்தில் மாயமான பள்ளி சிறுமியை இரண்டு மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே உள்ள மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கொள்ளிடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வழக்கம்போல வகுப்புக்கு செல்லும் மாணவி நேற்று பள்ளிக்குச் செல்லாமல் மாயமானார். இதுகுறித்து மாணவியின் தந்தை கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் ராஜா வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் போலீசார் கொள்ளிடம் பகுதிக்கு நேரில் வந்து ஒவ்வொரு இடமாக சென்று கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சிறுமி கொள்ளிடத்தில் உள்ள அவரது தோழி ஒருவரின் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியை மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

சிறுமி மாயமான இரண்டு மணி நேரத்திற்குள் மீட்டு ஒப்படைத்த போலீசாருக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பாராட்டு குவிந்த வண்ணம் இருந்து வருகிறது.

Advertisement