தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமைச்சர் திருமுருகன் தொடங்கி வைத்தார் ஔவையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.3 கோடியில் பல்நோக்கு மினி உட்புற மண்டபம்

 

Advertisement

காரைக்கால்,அக்.10: காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.3 கோடி செலவில் பல்நோக்கு மினி உட்புற மண்டபம் அமைக்கப்படும் என நாஜிம் எம்எல்ஏ தெரிவித்தார்.

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கூறும்போது, காரைக்கால் ஒளவையார் அரசு மகளிர் கல்லூரியில் பல்நோக்கு மினி உட்புற மண்டபம் கட்ட வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து தீவிர நடவடிக்கையால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடைய வேண்டுகோளை ஏற்று அக்கல்லூரியில் பல்நோக்கு மினி உட்புற மண்டபம் கட்டுவதற்கு ரூ.3.04 கோடிக்கு அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

Advertisement

Related News