தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சிக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும்

வேதாரண்யம், நவ.11: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருச்சிக்கு தினமும் ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை மனு அளிக் கப்பட்டது.வேதாரண்யம் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புசெயற்குழு உறுப்பினர் மோகன் ரயில்வேதுறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, மாலை என 2 முறை ரயில் இயக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை மாலை மட்டும் அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருச்சி வரை இந்த டெமோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.

Advertisement

திருச்சிக்கு தினமும் ரயில் இந்த ரயில் சேவையை நீட்டிக்க வேண்டும். அகஸ்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு இரவு நேரத்தில் ரயில் இயக்க வேண்டும். இந்த டெமோ ரெயிலை மயிலாடுதுறை வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும். அகஸ்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் பாதையில் செங்காத்தலை பாலம் அமைந்துள்ளது. இங்கு ரயில்வே கிராசிங்கேட் உள்ளது. எனவே அந்த பகுதியில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். அகஸ்தியம்பள்ளி, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் வரை செல்லும் பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும். தற்போது ரயில்வே துறையினர் திருவாரூரில் ஆய்வு செய்து திருவாரூரில் இருந்து பகல் நேரத்தில் திருச்சிக்கு தினசரி ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த தினசரி ரயில் சேவையை அகஸ்தியன் பள்ளி வரை நீட்டித்து தர வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News