தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சின்னமனூர் அருகே தோட்டத்தில் புகுந்து மோட்டார், குழாய்களை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள்: போலீசார் விசாரணை

 

Advertisement

போடி, ஜூலை 6: சின்னமனூர் அருகே தோட்டத்தில் புகுந்து மோட்டார், குழாய்களை அடித்து நொறுக்கிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டியை சேர்ந்தவர் ஆண்டி (70). இவரது மகன்கள் பாண்டி மற்றும் சதீஷ்ராஜா. இவர்கள் மூவரும், போடி அருகே நாகலாபுரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

ஆண்டியின் தோட்டத்தில் புகுந்த மர்மநபர்கள், தண்ணீர் பைப் லைன்களை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் மின் இணைப்புகளை துண்டித்து, மோட்டார் அடித்து நொறுக்கி கயிற்றில் கட்டி கிணற்றில் தொங்க விட்டிருந்தனர். கடந்த 1ம் தேதி தோட்டத்திற்கு சென்ற ஆண்டி, குழாய்களை உடைக்கப்பட்டு மோட்டார் அடித்து நொறுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து போடி தாலுாகா காவல்நிலையத்தில் ஆண்டி புகார் செய்தார். புகாரில், மர்மநபர்கள் பைப்லைன், மோட்டாரை அடித்து நொறுக்கியதால் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால், ரூ.10 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News