தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் முசிறி, துறையூர் தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம்

 

Advertisement

முசிறி, மார்ச் 19: முசிறி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முசிறி கோட்டாட்சியர் ஆரமுத.தேவசேனா தலைமை வகித்தார். வட்டாட்சியர்கள் லோகநாதன் (முசிறி), சேக்கிழார் (தொட்டியம்), மோகன் (துறையூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் கருத்து தெரிவிப்பு நடத்தப்பட்டது. இதில் வாக்களிக்கும் இடத்தில் வாக்காளர்களுக்கான அத்தியாவசிய தேவைகள் வசதிகள் ஏற்படுத்துவது, மக்கள் வாக்களிக்கும் இடம் குறைந்த பட்ச தூரத்தில் இருத்தல் வேண்டும், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூறினர். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள், தேர்தல் துணை தாசில்தார்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றிருந்தனர்.

Advertisement