தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெள்ளக்கோவிலில் மழை நீர் தேங்கிய பகுதியில் நகராட்சி ஊழியர்கள் சீரமைப்பு

 

Advertisement

வெள்ளக்கோவில், ஜூன் 7: வெள்ளக்கோவில் நகராட்சி பகுதிகளில் நேற்று மாலை பெய்த கன மழையால் கடைவீதி, வீரக்குமாரசாமி கோவில், தாரபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதையடுத்து வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன் உத்தரவின் பேரில் மழை நீர் தேங்கிய இடங்களில் கொட்டும் மழையிலும் நகராட்சி பணியாளர்கள் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நகராட்சி பகுதியில் வாட்டர் பாட்டில் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் சாக்கடை பகுதியில் கொட்டி செல்வதால் மழை நீர் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், சாக்கடை பகுதியில் கழிவுகளை கொட்டக்கூடாது என நகராட்சி நிர்வாகம் தராப்பில் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News