தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருத்துறைப்பூண்டி நகராட்சி புதிய தார்சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 14: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் செயல்படுத்தப்படும் தார்சாலை பணிகளை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார். திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 24 வார்டுகளில் சாலை, குடிநீர், குளம் மேம்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சி 80 சதவீதம் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது, அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக திருத்துறைப்பூண்டி நகராட்சி 19வது வார்டு சுராஜ் நகரில் மண் சாலையை தார் சாலையாக அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், பொறியாளர் வசந்தன் பார்வையிட்டார்.  இதில் கவுன்சிலர் கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News