தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஓரணியில் தமிழ்நாடு’ வீடுவீடாக சென்று திமுகவில் இணைய முபாரக் அழைப்பு

 

குன்னூர், ஜூலை 11: திமுக அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்துரைத்து, 2026ம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொள்ளும் விதமாக ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பிரசார இயக்கத்தை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த இயக்கம், 45 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான கிருஷ்ணாபுரம் பகுதியில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக், வீடுவீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்து, திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தார்.

குன்னூர் திமுக நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச்செயலாளரும், குன்னூர் நகரமன்ற துணைத்தலைவருமான வாசிம்ராஜா, கிளைக்கழக செயலாளர் ரஹீம், நகர மன்ற உறுப்பினர் மணிகண்டன் மற்றும் திமுக நிர்வாகிகளான பரிமளா, வசந்தகுமார், வடிவேல், ரவி, ராதா, வேணி, நித்திஷ்குமார் உட்பட அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு திமுக சாதனைகளையும், அதன் சிறப்புகளையும் பொதுமக்களுக்கு எடுத்து கூறினர்.

பச்சை பசேல் என மாறியது