தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லில் 163 மாணவர்களுக்கு ரூ.6.32 கோடி கல்வி கடன்: எம்பி வழங்கினார்

 

Advertisement

திண்டுக்கல், ஆக. 31: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கிகள் சார்பில் கல்வி கடன் வழங்கும் முகாம் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாச்சலம் வரவேற்றார். ஆர்டிஓ சக்திவேல், கனரா வங்கி உதவி பொது மேலாளர் பல்லாணி ரங்கநாத், பாரத ஸ்டேட் வங்கி உதவி பொது மேலாளர் திவ்ய தேஜா, பிஎஸ்என்ஏ கல்லூரி சீனியர் பைனான்ஸ் மேனேஜர் சகாபுதீன், கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் சிவசுப்பிரமணியம், மேற்கு தாசில்தார் வில்லியம் தேவதாஸ் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் 12 தேசிய வங்கிகள் மூலம் 163 மாணவர்களுக்கு ரூ.6 கோடியே 32 லட்சம் கல்வி கடன் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: கல்வி கடன் முகாம் என்பது பொருளாதாரம் இல்லாத மாணவர்கள் கல்வி வாய்ப்பை இழந்து விட கூடாது என்பதற்காக அரசு கொண்டு வந்திருக்கக்கூடிய மிகச்சிறந்த திட்டம். திண்டுக்கல் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக உருவாகி வருகிறது. மாணவர்கள் கல்வி கடன் வாங்கி சிறந்தவர்களாக உருவாகி வேலைக்கு செல்ல வேண்டும். வங்கிகள் அதிக கடன் கொடுக்க முன்வர வேண்டும். இவ்வாறு பேசினார்.

Advertisement

Related News