தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குறிச்சி பிரிவில் இருந்து செல்லும் போத்தனூர் சாலை பழுதானதால் வாகன ஓட்டிகள் அவதி

 

Advertisement

மதுக்கரை, மே 24: கோவை குறிச்சி பிரிவிலிருந்து போத்தனூர் செல்லும் சாலையில் 12க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இதனால் இந்த சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. மேலும் இந்த சாலை வழியாக போத்தனூர், வெள்ளலூர், செட்டிபாளையம், பணப்பட்டி, வடசித்தூர், நெகமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் சென்று வருகிறது. இதேபோல சுற்று வட்டாரத்தில் இருந்து போத்தனூர் ரயில் நிலையத்திற்கு செல்பவர்களும், போத்தனூர், வெள்ளலூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நகர் பகுதிக்கு செல்பவர்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் இருக்கும். இந்நிலையில் தற்போது இந்த சாலை பல இடங்களில் பழுதாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் விபத்து அபாயமும் ஏற்படுகிறது. இந்நிலையில், பழுதடைந்த இந்த சாலையை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Advertisement

Related News