தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர்- தர்மபுரி 4 வழிச்சாலையில் மின் விளக்குகள் பொருத்தி சோதனை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

ராயக்கோட்டை, அக்.2: ஓசூர்- தர்மபுரி இடையே 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ராயக்கோட்டை வழியாக நடைபெறும் இப்பணியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தவிர இதர வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே அணுகு சாலை பணிகள் முடிந்து, வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளன. கிராமங்களை இணைக்கும் பகுதியில் உயர்மட்ட மின் கம்பங்கள் அமைத்து அதில் பல்புகளை பொறுத்தி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை எரியவிட்டு சோதனை மேற்கொண்டனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள புதிய சாலையில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகளால் கிராம பகுதிகள் நகரங்களை போல காட்சியளிக்கிறது. இவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Related News