தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உரிய ஆவணங்கள் இல்லாததால் கொல்லத்தை நோக்கி சென்ற லாரியில் மோட்டார் பம்ப் செட்கள் பறிமுதல்

பாலக்காடு, ஜூன் 9: கோவையிலிருந்து கொல்லத்தை நோக்கி சென்ற லாரியில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி சுமார் 3 லட்சம் மதிப்பில் 229 புதிய மோட்டார் பம்பு செட்கள் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து லாரியையும், பம்புசெட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரள-தமிழக எல்லையில் வேலந்தாவளத்தில் கேரள மாநில அரசின் கலால் துறை சோதனைச்சாவடி அருகே கலால் துறை அதிகாரி அஜித் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து வேலந்தாவளம் வழியாக கொல்லத்தை நோக்கி லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வந்தது. இதனை தடுத்து சோதனை நடத்தினர்.

Advertisement

இதில், டயர் லோடு ஏற்றிவந்த லாரியில் கேபினிற்கு மேல் சிறப்பு அறை அமைத்து அதில் 229 புதிய மோட்டார் பம்பு செட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் எதுவுமில்லாமல் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பம்பு செட்கள் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கடத்தியது தொடர்பாக ஒருவரை கைது செய்து, லாரி மற்றும் பம்புசெட்களை சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement