தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பொருட்கள் வாங்கி கொண்டு வந்த தாய் விபத்தில் பரிதாப பலி

சிதம்பரம், ஜூன் 8: சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மனைவி வள்ளி (46). நேற்று காலை மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்க வள்ளி, அவரது உறவினர் டி.நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் (23) என்பவருடன் பைக்கில் சென்றார். சிதம்பரம் வந்து பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். சிதம்பரத்தில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிவாயம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஆடுகள் சாலையை கடந்தன. இதில் பைக்கை ஓட்டி வந்த ஆகாஷ் ஆட்டின் மீது மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறி வள்ளி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்த தகவலின்பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement

Related News