தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊட்டி தற்காலிக மார்க்கெட் கடைகளில் பணம் திருட்டு

 

ஊட்டி,ஜூன்29: ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் 1200க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தன. இந்த கடைகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், இந்த மார்க்கெட் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு தற்போது புதிதாக கடைகள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், மார்க்கெட் பகுதியில் இருந்த கடைகள் படிப்படியாக ஊட்டி ஏடிசி., பகுதியில் உள்ள ரேஸ்கோர்ஸ் பார்க்கிங் தளத்தில் தற்காலிகமாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகள் அனைத்தும் தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், இங்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில், தற்போது திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு இந்த மார்க்கெட் பகுதிகளுக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த இரு கடைகளை உடைத்து உள்ளே சென்று பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இறைச்சி கடை ஒன்றில் ரூ.7 ஆயிரம் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வியாபாரிகள் அளித்த புகாரின் பேரில் ஊட்டி நகர போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திருட்டு நடக்காமல் இருக்க தற்காலிக மார்க்கெட் கடைகள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related News