தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி

மதுரை. ஜூன் 8: நிலம் வாங்கி தருவதாக, பணம் பெற்று மோசடி செய்தவர் மீது, நீதிமன்ற உத்தரவுப்படி அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதுரை, தாசில்தார் நகரைச் சேர்ந்தவர் ஜெயமங்கலம்(63). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரிடம், நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த கண்ணன், சென்னையில் ஒரு பிளாட் வாங்கினால் மற்றொரு பிளாட் இலவசம் எனக் கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயமங்கலம், ரூ.1.64 லட்சத்தை கண்ணனிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய கண்ணன், நிலத்தையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளார். இது தொடர்பாக ஜெயமங்கலம் மதுரை ஜேஎம் 6 நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் உத்தரவுப்படி கண்ணன் மீது அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News