தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நவீன விவசாய ஆலோசனை கூட்டம்

 

Advertisement

உத்திரமேரூர், ஜூன் 24: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள காரணை கிராமத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கல் மற்றும் நவீன விவசாயம் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சோழனூர் ஏழுமலை தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில், இயற்கை விவசாய தன்னார்வலர் நாகராஜன் கலந்துகொண்டு மாடித் தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு விளக்கி கூறினார். மேலும், விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் தகுந்த பயிர்களை பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்து அரசின் சலுகைகளை பெற அறிவுறுத்தினார். இதில், கலந்துகொண்ட அனைவருக்கும் மாடி தோட்டம் அமைப்பதற்கான விதைகள் வழங்கப்பட்டன.

Advertisement