தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆர்.கே.பேட்டை அருகே ரேஷன் கடை அமைக்கும் பணி: எம்எல்ஏ அடிக்கல்

 

Advertisement

ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த செல்லாத்தூர் கிராமத்தில் ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணியினை திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். திருத்தணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை ஒன்றியம், செல்லாத்தூர் கிராமத்தில் திருத்தணி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் ஆர்.கே.பேட்டை ஒன்றிய திமுக செயலாளர்கள் பழனி, சண்முகம், ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி, பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடை கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆர்.கே.பேட்டை முன்னாள் மாவட்ட பொருளாளர் சத்யராஜ், முன்னாள் கவுன்சிலர் செல்லாத்தூர் சம்பத், முன்னாள் கவுன்சிலர் சிவகுமார், கூட்டுறவு செயலாளர் ஏழுமலை, சேல்ஸ்மேன் கஜேந்திரன், நாகப்பன் சாமுவேல் ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வினோத் மாத்தையன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News