தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்லடம் ஒன்றியத்தில் திட்டப்பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

 

Advertisement

பல்லடம், ஜூலை 4: பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சி ராசாகவுண்டம்பாளையம் பிரிவு முதல் பள்ளிபாளையம் வரை ரூ.32 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் விநியோகம் தொடங்கி வைத்தல்,நடுவேலம்பாளையம் பகுதியில் ரூ.15 லட்சத்தில் தரை மட்ட குடிநீர் தொட்டி, காளிவேலம்பட்டி முதல் வேலம்பாளையம் சாலை வரை ரூ.5 கோடி மதிப்பில் தார் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். விழாவிற்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அக்ரோ சீனிவாசன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் பூமலூர் செந்தில் வரவேற்றார். நிகழ்ச்சியில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட திமுக துணை செயலாளர்கள் குமார், நந்தினி, சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, பொங்கலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன், அவைத்தலைவர் பரமசிவம், மாவட்ட பிரதிநிதி நடராஜ், முன்னாள் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் பிரியங்கா, மந்தராச்சலமூர்த்தி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News