தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்

பெரம்பூர்: எம்கேபி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சிலர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக எம்கேபி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று முல்லை நகர் சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 26 போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், வியாசர்பாடி முல்லை நகர் 5வது தெருவைச் சேர்ந்த சீனிவாசன் (24) மற்றும் வியாசர்பாடி பி.வி காலனியைச் சேர்ந்த சூர்யா (22) என தெரியவந்தது. இவர்கள் இருவரும் கொருக்குப்பேட்டையை சேர்ந்த விக்ரம் என்பவரிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கி அதனை பயன்படுத்தியதும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து 26 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
Advertisement

* வியாசர்பாடி சாமியார் தோட்டம் 1வது தெருவில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 பேரை, போலீசார் பிடித்து சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், யானைகவுனி பள்ளத்தெரு பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் (27), வியாசர்பாடி மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த கிஷோர் குமார் (19) என தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement

Related News