தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாயமான மாணவிகள் திருப்பூரில் மீட்பு

 

வேடசந்தூர், ஜூலை 23: அய்யலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மாணவிகள் 3 பேர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்து கிளம்பி பள்ளிக்கு சென்றனர். ஆனால் மாலை 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று விசாரித்த போது 3 மாணவிகளும் பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 3 மாணவிகளையும் தேடி வந்தனர்.

விசாரணையில் மாணவிகள் திருப்பூர் பேருந்து நிலையத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து திருப்பூர் போலீசார் உதவியுடன் மாணவிகளை மீட்டு ஊருக்கு அழைத்து வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் பெற்றோர்கள் கண்டித்ததால் 3 மாணவிகளும் கோபித்து கொண்டு திருப்பூர் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவிகளுக்கு அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.

 

Related News