தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உலகளாவிய திறமைகளை உருவாக்க வேண்டும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

 

கோவை, ஜூலை 15: இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (சிஐஐ) கோவை தனியார் ஓட்டலில் ஜிசிசி உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிறப்பு விருந்தினராக தமிழக தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு பேசுகையில், ‘‘பல்வேறு செயல்பாடுகளில் பணியாற்றக்கூடிய மற்றும் உலகளாவிய தளங்களுடன் எளிதாக ஒருங்கிணைக்கக்கூடிய திறமைகளை உருவாக்க வேண்டும். அத்தகைய திறமைகளை நாம் எவ்வளவு அதிகமாக உருவாக்கிறோமோ, அந்த அளவுக்கு கோவை உலகளாவிய நிறுவனங்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறும்.

இந்த மாநாடு இப்போது டிஜிட்டல் கண்டுபிடிப்புகளுடன் எவ்வாறு ஒன்றிணைகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது’’ என தெரிவித்தார். கோவை சிஐஐ, ஜசிசி., பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் ராமசாமி கூறும்போது, ‘‘கோவை போட்டித்தன்மையுடனும் எதிர்காலத்திற்கு தயாராகவும் இருக்கிறது. உயர் மதிப்புள்ள வேலைகளில் கவனம் செலுத்தும் பல தரப்பட்ட மையங்களை உருவாக்க இது ஒரு வலுவான தளத்தை வழங்குகிறது’’ என்றார்.

Related News