தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பூரில் இலவச மருத்துவமனையை அமைச்சர் திறந்து வைத்தார்

 

Advertisement

திருப்பூர், ஜூன் 16: ஆத்ம புண்ணியா சேரிட்டபுள் டிரஸ்ட் சார்பில் சுகந்தி இலவச மருத்துவமனை நேற்று காதர்பேட்டையில் திறக்கப்பட்டது. இதனை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து வைத்து ஆம்புலன்ஸ் சேவையையும் தொடங்கி வைத்தார். இதில் மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், 4வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ்,ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் இலவச பிசியோதெரபி சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. 10 கிலோமீட்டர் தூரம் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும். மருந்துகள் உற்பத்தி விலைக்கு வழங்கப்பட இருக்கிறது.  இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement