தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒட்டன்சத்திரம் பகுதியில் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்தார் அமைச்சர்

 

Advertisement

ஒட்டன்சத்திரம், ஜூன் 18: ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட வீரலப்பட்டி, தங்கச்சியம்மாபட்டி, ஓடைப்பட்டி, கே. கீரனூர், ஜோகிபட்டி, வலையபட்டி இடையகோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம், நியாயவிலை கடை, நாடக மேடை, சாலை மேம்பாடு, பயணிகள் நிழற்குடை, ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், புதிய பள்ளி கட்டிடம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற திட்ட பணிகள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் திட்ட இயக்குனர் திலகவதி, கோட்டாட்சியர் கண்ணன், வட்டாட்சியர் சஞ்சய் காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் ஜோதிஸ்வரன், தர்மராஜ், பாலு, ஒன்றிய துணை செயலாளர்கள் முருகானந்தம், சிவபாக்கியம் ராமசாமி, தமிழ்ச்செல்வி ராஜா, ராமகிருஷ்ணன், ஒன்றிய அவை தலைவர் செல்லமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், முருகானந்தம், சுப்பிரமணி விஜயலட்சுமி சண்முகசுந்தரம், சரவணன், ஆனந்தகுமாரி சத்தியமூர்த்தி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் அசோக் வேலுச்சாமி, மணி பாரதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News