தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூஜாரிகள் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

 

Advertisement

திண்டுக்கல், செப். 2: திண்டுக்கல்லில் பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.மாநில இணை செயலாளர் உதயகுமார் தலைமை வகித்தார்.மாவட்டத் துணைத் தலைவர் சரவணகுமார் முன்னிலை வகித்தார். செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில இணைச் செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் வாழ்த்துரை வழங்கினார்.

கூட்டத்தில், நலிவடைந்த கோயில்களுக்கு இலவச 100 யூனிட் மின்சாரம் வழங்க வேண்டும். செப்டம்பர் மாதம் சேலத்தில் நடைபெறும் மாநில அளவிலான பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். நல வாரியத்தில் நல வாரிய அட்டை, ஓய்வூதியம் ஆகியவற்றை நிலுவையில் வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பூஜாரிகள் பலர் கலந்து கொண்டனர். செய்தி தொடர்பு செயலாளர் குமார் நன்றி கூறினார்.

Advertisement

Related News