தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மீஞ்சூரில் சிறப்பு நிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலர் நியமனம்

பொன்னேரி: மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி புதிய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். மீஞ்சூரில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த வெற்றிஅரசு கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலராக டி.மகேஸ்வரி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன்பு உதகை மண்டலம் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி உள்ளார். இதனை தொடர்ந்து, டி.மகேஸ்வரிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சி அனைத்து கவுன்சிலர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Advertisement

Advertisement

Related News