தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மக்களைத் தேடி மருத்துவ முகாம்

கடத்தூர், ஆக. 24: கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 6, 7 மற்றும் 15 ஆகிய வார்டுகளில், நேற்று மக்களைத் ேதடி மருத்துவ முகாம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அரசு தலைமை வகித்தார். இதில் அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் ரத்த மாதிரிகள், ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்து, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் சுகாதார ஆய்வாளர் பார்த்திபன், விக்னேஷ், செவிலியர்கள் சுசிலா, திவ்யா, வினோதினி மற்றும் கடத்தூர் அரசு மருத்துவமனை பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News