தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடமலை மயிலை ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்

வருசநாடு, மே 25:கடமலை மயிலை ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மாடு, வெள்ளாடுகள் நாட்டு ஆடுகள், செம்பரிஆடுகள், உள்ளிட்ட கால்நடைகள் வளர்ப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, கோம்பைத்தொழு, தும்மக்குண்டு, குமணன்தொழு, கண்டமனூர் உள்ளிட்ட கிராமங்களில் அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.

Advertisement

ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட மாதங்களுக்கு இடையே கால்நடை பராமரிப்பு துறை மூலம் மாடுகளுக்கு இலவசமாக கானை நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. கடந்த 1 வருடமாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் கால்நடைகளுக்கு அதிக அளவில் புதுவகையான நோய் பரவி வருவதாகவும் மழை காலங்களில் கால்நடைகளுக்கு கானை நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படும்.

ஆனால் தற்போது வரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படாத காரணத்தால் கானை நோய் பரவல் தொடங்கினால் பெரும்பாலான கால்நடைகள் நோயால் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி மாடுகளுக்கு கானை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்கள்.

Advertisement

Related News