தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே வெங்காய தாமரை செடிகள் இயந்திரம் மூலம் அகற்றம்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

 

Advertisement

திருத்துறைப்பூண்டி, டிச. 13: திருத்துறைப்பூண்டி அருகே வெங்காய தாமரை செடிகளை இயந்திரம் மூலம் அகற்றி நெடுஞ்சாலைத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். திருத்துறைப்பூண்டி - திருவாரூர் செல்லும் சாலையில் வேளூர் பாலம் அருகில் அடப்பனாறு பாலம் இருபுறமும் வெங்காய தாமரை செடிகள் மண்டி கிடப்பதால் பாலத்தின் கீழ் அடைந்து கொண்டு தண்ணீர் போக முடியாது படி இருந்தது.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் இளம்வழுதி வழிகாட்டுதலின் படி திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலைத்துறை மூலம் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளர் அய்யாதுரை, இளநிலை பொறியாளர் ரவி தலைமையில் சாலை ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் சாலை பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் வெய்காயதாமரை செடிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தற்போது தண்ணீர் தடையில்லாமல் எளிதாக செல்கிறது

Advertisement