தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெருப்பெரிச்சல் பகுதியில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட மாநகராட்சி மேயர்

 

Advertisement

திருப்பூர், ஜூன் 11: நெருப்பெரிச்சல் பகுதியில் விபத்தில் சிக்கியவர்களை மாநகராட்சி மேயர் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனித நேயமிக்க செயல் பொதுமக்கள் பாராட்டுகளை பெற்று வருகிறது. திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தினமும் மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதுபோல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது நெருப்பெரிச்சல் பகுதியில் சென்ற போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வெள்ளியங்கிரி, மல்லிகை தம்பதியர் விபத்தில் சிக்கினர். இதனை அறிந்த மேயர் தினேஷ்குமார் உடனடியாக காரை நிறுத்தி, விபத்தில் சிக்கிய தம்பதியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து மேயரின் மனித நேயமிக்க செயல் பொதுமக்கள் பாராட்டுகளை பெற்று வருகிறது.

 

Advertisement

Related News