தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள் மேயர் மகேஷ் வழங்கினார்

நாகர்கோவில், செப்.17: நாகர்கோவில் மாநகர திமுக சுற்றுச்சூழல் அணியின் சார்பில் கலைஞர் 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பள்ளவிளை புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநகர சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜன் தலைமையில் நடந்தது. மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர் ஆனந்த், மாநகரச் செயலாளர் ஆனந்த், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் முகமது பஷீர் மற்றும் சுற்றுப்புற சூழல் அணி நிர்வாகிகள் ராமச்சந்திரன், கணேசன், சுதேசன், ஆண்டனி பவின், குமார், அனிஸ் குமார், வீரபாகு முன்னிலை வகித்தனர்.

Advertisement

குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மேயர் மகேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். கூட்டத்தில் மேற்கு பகுதி செயலாளர் சேக்மீரான், 18-வது வார்டு கவுன்சிலர் அமல செல்வன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அலெக்ஸ், 2வது வட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement